tag:blogger.com,1999:blog-376672948005170650.post5662173176404243961..comments2023-10-26T16:13:52.261+04:00Comments on சன்மார்க்கம்: ஹிந்து மதம் - சில கேள்விகள்RAZIN ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-376672948005170650.post-21865250302448848892011-11-20T20:24:13.434+04:002011-11-20T20:24:13.434+04:00ஸலாம் சகோ நாசர்,,
//என்னைப்போன்றவர்கள் ஏன் மார்க்...ஸலாம் சகோ நாசர்,,<br /><br />//என்னைப்போன்றவர்கள் ஏன் மார்க்கத்தை மாற்றுகிறார்கள் ??? என்பதை சற்று சிந்திக்கவும் .//<br /><br />என்ன சொல்ரீங்க,,<br /><br />இது பத்தி நாம விவாதிக்கலாமா?<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-65328610653363989492011-11-20T19:26:41.562+04:002011-11-20T19:26:41.562+04:00கோவி . கண்ணன் அவர்களே .
// இதில் உங்களுக்கு என்ன அ...கோவி . கண்ணன் அவர்களே .<br />// இதில் உங்களுக்கு என்ன அக்கறை //<br />வாதத்துக்கு பொருந்தாத கேள்வி ....சரியான அக்கறை இருந்திருந்தால் <br />என்னைப்போன்றவர்கள் ஏன் மார்க்கத்தை மாற்றுகிறார்கள் ??? என்பதை சற்று சிந்திக்கவும் .<br /> //ஒருமதத்தில் இலக்கு மட்டுமே முக்கியம்,இலக்கை அடைய பல வழிகள் இருக்கின்றன,உனக்கு எது சரிப்படுகிறதோ அந்த வழியில் போகலாம்,எதுவும் சரிப்படவில்லை என்றால் நீயே ஒரு பாதையை Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-51289425725515608082010-11-29T12:39:07.292+04:002010-11-29T12:39:07.292+04:00For your Mr.Razin & My islam friends.For your Mr.Razin & My islam friends.prabuhttp://joyfulgp.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-23764770626817006382010-11-18T13:00:32.117+04:002010-11-18T13:00:32.117+04:00Dear Mr. Razin Eid Mubarak
If you want to really ...Dear Mr. Razin Eid Mubarak<br /><br />If you want to really know about hinduism you have to search a True Guru. then only you will come to know what is hinduism<br /><br />One More hinduAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-56666151801349502222010-11-15T05:16:13.597+04:002010-11-15T05:16:13.597+04:00ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வது போல,
இப்படி தான் ...ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வது போல, <br />இப்படி தான் கடவுளை வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இந்து மதத்திலும் இருந்திருந்தால், <br />௧. இந்துக்கள் மற்ற மதத்தவர்களிடம் இருந்து நல்லவற்றை எடுத்துக்கொள்ளாமலும், அல்லவற்றை கலையாமலும் போய் இருப்போம்.<br />௨. மற்ற கலாச்சாரங்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வளர்ந்து இருக்கவே முடியாது. <br />௩. மற்ற கலாச்சாரங்கள் தொடர்பான அனைத்தும் எங்களுக்கு தீயதாகவே Another Neo Hinduhttp://www.google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-28487255483645647832010-11-13T09:48:16.068+04:002010-11-13T09:48:16.068+04:00திரு நியோ ஹிந்து அவர்களே.
//This was possible onl...திரு நியோ ஹிந்து அவர்களே.<br /><br />//This was possible only because of the Hindu Culture.// <br />ஹிந்துக்கலாச்சாரமும் இவ்வேற்றுமையில் ஒற்றுமை என வழங்கப்பட காரணம் என்பதே சரியாக இருக்கும்.ஏனெனில்,ஹிந்துக்கள் மட்டுமே என்றால், ஒன்றாக வாழும் மற்ற கிருத்தவ,இஸ்லாமியர்களுக்கு இதில் பங்கில்லை என சொல்லமுடியாது.அனைவர் முயற்சியும்,சகிப்புத்தன்மையும் இன்றி,இப்பேறு இல்லை. <br /><br />//அறம் சார்ந்து, RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-26936836192326013542010-11-13T09:45:49.340+04:002010-11-13T09:45:49.340+04:00சகோ தாதாச்சாரி அவர்களே.நான் அந்த வலைபூவை படித்துவர...சகோ தாதாச்சாரி அவர்களே.நான் அந்த வலைபூவை படித்துவருகிறேன்.வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.<br />---------------------------------------<br />சகோ கோவிக்கண்ணன் அவர்களே..<br />கோவப்படவேண்டாம்.எனது எழுத்தில் எங்கேனும்,கண்ணியக் குறைவான,அல்லது வரம்பு மீறிய விமர்சனங்கள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள்.இருப்பின் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.<br />எனது அண்டைவீட்டாரின் நம்பிக்கை பற்றி,நான் அறிந்து RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-47331121929850112752010-11-12T22:56:00.684+04:002010-11-12T22:56:00.684+04:00///கிருஸ்தவ,முஸ்லீம்,யூதர்களை தவிர்த்தே, பல்வேறுபட...///கிருஸ்தவ,முஸ்லீம்,யூதர்களை தவிர்த்தே, பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் இந்தியாவில் இருக்கிறது.அந்த வேறுபட்ட கலாச்சார மக்களின்,மற்றும் கிருஸ்தவ,முஸ்லீம்களின், ஒற்றுமையான வாழ்வே இந்தியாவிற்கே உரித்தான "வேற்றுமையில் ஒற்றுமை" எனும் தனிச்சிறப்பு.<br />எனது கருத்தும் அதுவே.இது குறித்த எனது பார்வையை"நானும் ஒரு ஹிந்து"எனும் பதிவில் விளக்கி இருப்பேன்./// <br />This was possible only Neo Hinduhttp://tamilhindu.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-72230758813473972382010-11-12T13:59:57.551+04:002010-11-12T13:59:57.551+04:00//எம்மதமாயினும்,எக்கோட்பாடாயினும்,ஓர் வரையறை அவசிய...//எம்மதமாயினும்,எக்கோட்பாடாயினும்,ஓர் வரையறை அவசியம்.மனித வாழ்வுக்கும் வரையறை என்பது முக்கியமான ஒன்று.அது இல்லாத வாழ்க்கை கடிவாளம் அற்ற குதிரையின் நிலையை ஒத்தது அல்லவா?ஹிந்துமதம் அப்படி ஒன்றை குறிப்பிடவே இல்லையே.தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதுவே உன்வழி என்கிறது.// <br /><br />திரு இரஜின்<br /><br />இது பற்றி ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ? எல்லாக் கொள்கையும் மிகச் சரியாககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-59227327556482848502010-11-11T17:47:27.667+04:002010-11-11T17:47:27.667+04:00இந்து அல்லது ஹிந்து என்று ஒரு மதம் உண்டா?
தங்களை...இந்து அல்லது ஹிந்து என்று ஒரு மதம் உண்டா? <br /><br />தங்களை இந்துக்கள் என கூறுபவர்கள் எத்தனை பேருக்கு இந்து மத வேதங்களை பற்றி தெரியும்? <br /><br />இந்து மத வேதங்கள் என்ன? யாராவது படித்திருக்கின்றீர்களா? <br /><br />மற்ற மதங்களின் வேதங்கள், மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புக்கள் எளிதாக யாவருக்கும் கிட்டுவது போல் ஏன் இந்து மத வேதங்கள் கிட்டுவதில்லை?<br /><br />உலகத்தை பாயாக சுருட்டி கடலுக்குள் .....நான் ஒரு இந்து அல்ல " தமிழன்"noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-75143528499143298502010-11-11T17:19:35.847+04:002010-11-11T17:19:35.847+04:00CLICK TO READ
இந்து மதம் எங்கே போகிறது?
.....CLICK TO READ<br /><br /><b><a href="http://thathachariyar.blogspot.com/" rel="nofollow">இந்து மதம் எங்கே போகிறது?</a></b><br /><br />.....THATHACHARIhttp://thathachariyar.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-43023640571265623692010-11-11T17:00:55.318+04:002010-11-11T17:00:55.318+04:00சகோ அப்துல்லாஹ் அவர்களே.வ அலைக்கும் சலாம்.
வருகைக...சகோ அப்துல்லாஹ் அவர்களே.வ அலைக்கும் சலாம்.<br /><br />வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.தங்களது கருத்தை ஏற்கிறேன்.ஆலோசனைக்கு நன்றி.இந்த தளம் அனைத்து மதசகோதரர்களுக்கும் ஒரு விவாதக்களமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு,என்னால் இயன்ற அளவு பதில் தந்து வருகிறேன்.இஸ்லாம் மட்டுமல்லாது,மற்ற மதங்கள் குறித்த சிந்தனைகளையும் இங்கே நல்லிணக்க முறையில் விவாதிக்க முயல்கிறேன்.அதற்கும் எல்லை RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-37437379717851769882010-11-11T16:58:29.392+04:002010-11-11T16:58:29.392+04:00இங்கு சிலர்,ஹிந்து என்பது மதத்தை குறிக்கும் சொல் அ...இங்கு சிலர்,ஹிந்து என்பது மதத்தை குறிக்கும் சொல் அல்ல என்கிறார்கள். <br />கிருஸ்தவ,முஸ்லீம்,யூதர்களை தவிர்த்தே, பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் இந்தியாவில் இருக்கிறது.அந்த வேறுபட்ட கலாச்சார மக்களின்,மற்றும் கிருஸ்தவ,முஸ்லீம்களின், ஒற்றுமையான வாழ்வே இந்தியாவிற்கே உரித்தான "வேற்றுமையில் ஒற்றுமை" எனும் தனிச்சிறப்பு.<br />எனது கருத்தும் அதுவே.இது குறித்த எனது பார்வையை"நானும் ஒரு ஹிந்து"RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-87689301991836015112010-11-11T16:08:20.400+04:002010-11-11T16:08:20.400+04:00அன்பின் ரெஜின்,
இறைவனின் ஆற்றல் எப்படி முடிவில்லா...அன்பின் ரெஜின்,<br /><br />இறைவனின் ஆற்றல் எப்படி முடிவில்லாததோ அதுபோலவே மதங்கள் குறித்த விவாதங்களும் முடிவில்லாதது.அனைத்து மதங்களும் அததற்கான நல்லவைகள்,கெட்டவைகள் இரண்டும் கலந்தே இருக்கின்றன. அதேபோல கேள்விப்பட்டு மட்டும் ஒரு விஷயத்தை மதரீதியாக உணர்வது கடினம். இஸ்லாம் பற்றி அறிய இஸ்லாமியனாக வாழ்ந்து ஆக வேண்டும்.இதே போலத்தான் பிற மதங்களை முழுமையாக அறியவும் அதன் சித்தாந்தங்கள்,தத்துவங்கள் ஆகியற்றை எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-32444717207047676922010-11-11T15:46:40.302+04:002010-11-11T15:46:40.302+04:00சகோ,கண்ணன் அவர்களே.யாரும் சொன்னவுடன்,யாருடைய மதத்த...சகோ,கண்ணன் அவர்களே.யாரும் சொன்னவுடன்,யாருடைய மதத்தையும் ஏற்கப்போவதில்லை.அவரவர் மனம் எதை ஏற்கிறதோ,அதில் அவரவர் பயணிப்பார்.நானும் அப்படியே.நான் சார்ந்துள்ள மார்க்கம் சொல்வது சரியெனப்படுவதால் இதில் நான் நிலைத்திருக்கிறேன்.<br /><br />எம்மதமாயினும்,எக்கோட்பாடாயினும்,ஓர் வரையறை அவசியம்.மனித வாழ்வுக்கும் வரையறை என்பது முக்கியமான ஒன்று.அது இல்லாத வாழ்க்கை கடிவாளம் அற்ற குதிரையின் நிலையை ஒத்தது அல்லவா?RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-15645020213685774162010-11-11T13:51:43.332+04:002010-11-11T13:51:43.332+04:00//சகோ கோவிக்கண்ணன் அவர்களே.
வருகைக்கும் வாசிப்புக்...//சகோ கோவிக்கண்ணன் அவர்களே.<br />வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி. மதம் என்பதே கடவுளையும்,அவன் மீது கொண்ட நம்பிக்கையையும் அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்டது, இல்லையா? அப்படி கடவுள் என்ற ஒருவர் இருக்க,அவர் மனிதனுக்கு,நன்மை தீமைகளை பற்றிய,மோட்ஷம் பற்றிய செய்திகளை சொல்லி இருப்பார் தானே,,, அதை உணர்ந்து அதன் படி வாழ்வை அமைப்பதே உத்தமமாக இருக்கும்.அதை விடுத்து,..அவரவர் இஷ்டம் போல் வாழ்வை அமைத்து இது கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-82104552723031751912010-11-11T12:22:22.228+04:002010-11-11T12:22:22.228+04:00சகோ கோவிக்கண்ணன் அவர்களே.
வருகைக்கும் வாசிப்புக்கு...சகோ கோவிக்கண்ணன் அவர்களே.<br />வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி. மதம் என்பதே கடவுளையும்,அவன் மீது கொண்ட நம்பிக்கையையும் அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்டது, இல்லையா? அப்படி கடவுள் என்ற ஒருவர் இருக்க,அவர் மனிதனுக்கு,நன்மை தீமைகளை பற்றிய,மோட்ஷம் பற்றிய செய்திகளை சொல்லி இருப்பார் தானே,,, அதை உணர்ந்து அதன் படி வாழ்வை அமைப்பதே உத்தமமாக இருக்கும்.அதை விடுத்து,..அவரவர் இஷ்டம் போல் வாழ்வை அமைத்து இது RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-52100450820492739022010-11-11T12:20:46.089+04:002010-11-11T12:20:46.089+04:00சகோ அனானி அவர்களே. தங்களது மதம் குறித்த புரிதல்,தங...சகோ அனானி அவர்களே. தங்களது மதம் குறித்த புரிதல்,தங்களை கடவுள் நம்பிக்கை அற்றவர் போல தோற்றப்படுத்துகிறது.நான் மேலே குறிப்பிட்டுள்ள வாசகங்கள் நானே கற்பித்ததல்ல.பிரதானமாக ஹிந்துக்கள் சொல்பவற்றை முன்னிருத்தி கேள்விகளை வைத்தேன்,அவ்வளவே...வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.. ---------------------------- சகோ நியோ ஹிந்து அவர்களே. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.... ஹிந்து எனற வார்த்தை தோற்றம் பற்றி,நாமே RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-79481186758122203322010-11-11T11:57:35.891+04:002010-11-11T11:57:35.891+04:00isalm is like a thar road, it is clear road , but ...isalm is like a thar road, it is clear road , but if peole using more ,it will get damged,but Hindu is the like a sand reoad if pepole use more it will become the shapeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-40859260277548867422010-11-11T11:17:00.696+04:002010-11-11T11:17:00.696+04:00இந்து மதம் என்பதே இல்லை (அது ஒரு கலச்சாரம்). ஆங்கி...இந்து மதம் என்பதே இல்லை (அது ஒரு கலச்சாரம்). ஆங்கிலேயரால் - ஏதாவது பெயரிடப்படவேண்டும் என்பதற்காக இடப்பட்ட பெயர் அது. தமிழர் கலாச்சாரம் என்கிற போது அதில் எத்தனை எத்தனை வாழ்க்கை முறைகள் உள்ளதோ அதே போலத்தான் இதுவும். இதை மதம் என்கிற குறுகிய அளவுகோளில் அளக்க முயற்சிக்ககூடாது.Kodeeshttps://www.blogger.com/profile/17422917690973373051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-56871132445249910502010-11-11T10:44:04.040+04:002010-11-11T10:44:04.040+04:00Very clear comments by Kovi Kannan. Good way of di...Very clear comments by Kovi Kannan. Good way of discussing<br /><br />நீங்க படிச்சா பெரிய அல்லது சிறிய டாக்டர் ஆவிங்க இந்தாங்க சிலபஸ், பாடம் இதைத்தவிர உங்களுக்கு வாய்பில்லை, படிக்கவில்லை என்றால் படிக்காத தற்குறியாக கூலி வேலை செய்து கஷ்டப்படவேண்டியது தான் என்பது மட்டுமே சரி என்கிறீர்கள்.<br /><br />இது ஒரு பல்கலைகழகம் நீங்க உங்க விருப்பப்படி பாடங்களை தேர்ந்தெடுக்கலாம், இதில் எதுவும் சரி இல்லை Rajeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-22556713985308546172010-11-11T04:48:45.356+04:002010-11-11T04:48:45.356+04:00//அதுவல்லாது சமூகவிரோதியும்,புல்லுருவிகளும்,இதுவே ...//அதுவல்லாது சமூகவிரோதியும்,புல்லுருவிகளும்,இதுவே எனது பாதை என தனக்கான பாதையை நியாயப்படுத்த முயன்றால் என்ன ஆவது? நாளை எது சரி எது தவறு,என எதை கொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவது.யார் வழிகாட்டுவது?<br /><br />இதுதான் ஒரு மதத்தின் வழிகாட்டலா?<br />//<br /><br />எல்லா மதத்திலும் வேதப்புத்தகங்கள் அழகான கருத்துரையோடு பைண்ட் செய்யப்பட்டு பளபளப்பாகத்தான் இருக்கும், ஆனால் அதைப் படிக்கிறவன் கையில் கத்தியையும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-2719844101459201572010-11-11T04:42:43.711+04:002010-11-11T04:42:43.711+04:00////ஒருமதத்தில் இலக்கு மட்டுமே முக்கியம்,இலக்கை அட...////ஒருமதத்தில் இலக்கு மட்டுமே முக்கியம்,இலக்கை அடைய பல வழிகள் இருக்கின்றன,உனக்கு எது சரிப்படுகிறதோ அந்த வழியில் போகலாம்,எதுவும் சரிப்படவில்லை என்றால் நீயே ஒரு பாதையை உருவாக்கலாம் என்று சொல்கிறது//<br /><br />இது எனக்கு ஏற்புடையதாக,மற்றும் சரியான வழிகாட்டுதலாகவும் தெரியவில்லை<br />//<br /><br />நீங்க படிச்சா பெரிய அல்லது சிறிய டாக்டர் ஆவிங்க இந்தாங்க சிலபஸ், பாடம் இதைத்தவிர உங்களுக்கு வாய்பில்லை,கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-37716988404871553922010-11-11T04:04:24.741+04:002010-11-11T04:04:24.741+04:00பொறுமையாக, பக்குவமாக, அறிந்துகொள்ளவேண்டும் என்ற உண...பொறுமையாக, பக்குவமாக, அறிந்துகொள்ளவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள்.<br /><br />நன்றி..<br /><br />மற்ற மதங்கள் , கலாச்சாரங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்ட தற்காலத்தில் பயன்படும் சொல் தான் ஹிந்து மதம்.<br /><br />பல பெரியவர்கள் இந்த கலாச்சாரம் பற்றி விளக்கி இருக்கிறார்கள்.. இணையத்தில் கிடைக்கின்றது..<br /><br />எதோ என்னால் முடிந்த அளவுக்கு சுருக்கி சொல்கிறேன்.Neo Hinduhttp://www.google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-70113623792285212992010-11-11T03:26:29.674+04:002010-11-11T03:26:29.674+04:00அய்யா.. நான் அதே அனானி. வாழ்க்கைக்கு தேவை, அறமும் ...அய்யா.. நான் அதே அனானி. வாழ்க்கைக்கு தேவை, அறமும் அன்புமே, அவைகளைக் கற்று பிற உயிர்கட்கு தீங்களிக்காமல் வாழ்வதே இறைவனுக்கு செய்யும் தொண்டு எனக் கருதுபவர். மதம் குறித்த புரிதலில் விருப்பமில்லை. மதச் சடங்குகளும் செய்வதில்லை. என்னளவில் நான் சந்தோஷமாகவே வாழ்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவர்களும். கவலை வேண்டாம்.Anonymousnoreply@blogger.com