சனி, அக்டோபர் 03, 2009

தமில் ஹிந்துவிற்கு பின்னூட்டம்...

புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

எனது பதில்...
"பிற்படுத்தபட்டு கொடுக்கப்படும் நீதீ,மறுக்கப்பட்ட நீதீ"...
இது யாரோ சொல்லி கேட்டுருகிரென்..யார் சொன்னாலும்...உண்மைதான்... ஜெயேந்திரர்,தப்பு செய்து இருந்தால்,தண்டிக்க பட வேண்டும்... அவர் நிரபராதியாக இருந்தால்...இத்தனை காலம் அவர் பட்ட கஷ்டம் ஈடுசெய்ய முடியாதது...
இன்று,ஜெயேந்திரர்,நல்லவர் என்று நீங்கள் மட்டும் தான் சொல்றீங்க..மத்தவங்களுக்கு அவர் குற்றவாளி தான்.ஏன் என் பார்வைக்கும் கூட...அப்போது நடந்த சம்பவம்,ஆதாரங்கள்,அனைத்தையும்,பார்க்கும் பொது..
ஆனால் நம் நாட்டு சட்டத்துல ஓட்டை இல்ல,ஓட்டை எல்லாம் சேர்ந்த்து தான் நம்ம சட்டம்கிற மாதிரி,கேச இலுத்தடிச்சு,நடக்கிர 10 ஆண்டுகளில், சாட்சிகள், கலைக்கப்பட்டு,தீர்ப்பு எந்த பக்கம் வெனும்னாலும்,மாறலாம்...
இதில் பணபலம், ஆள்பலம் வெற பயன்படுகிரது... இதுக்கெல்லாம் அப்புரம் ஒருத்தன், குற்றவாளின்னு,அல்லது நிரபராதின்னு,ஒரு தீர்ப்பு வருது...அது 50% கூட சரியானதா? எனக்கு சந்தெகம் தான்... என்னபொருத்தவரைக்கும், உடனடியான விசாரனை,மற்றும் சரியான தீர்ப்பு,அதில்அவன் ஹிந்து, முசுலிம்,கிரித்தவன் என்ற பாரபட்சம் காட்டாமை,இருந்தால் மட்டுமே... சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்...
இது எனது பொதுவான கருத்து....எந்த சந்தர்பத்திலும் மாற்று கருத்து இல்லை..
இன்னக்கி நீங்க எல்லாம் ஜெயேந்திரர் அப்பாவி,நல்லவர்,அது பொய் கேசுன்னு,சொல்ரீங்க...ஆனா அவர் மத்தவங்க கண்ணுக்கு அவர் குற்றவாளி தான்...இல்லயா?...
அதுபொலதான்,"சில கேசுல"(எல்லாத்திலும் அல்ல),எத்தனையோ முசுலிம் அப்பாவிகள்,கைது செய்யப்படும் போது,நாங்க அவங்கள ஆதரிச்சு பெசுனா.... ஒடனே...முசுலிம்கள்,தீவிரவாத்த ஆதரிக்கிராங்கன்னு பெசவும்,எலுதவும் ஆரம்பிச்சுடுரீங்க...என்ன செய்ய.....
//ஒரு புறம் இஸ்லாமின் பெயரால் கொலை வெறி பிடித்த பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டியது மறுபுறம் வந்து இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என்று சொல்வது என்று இரட்டை வேடம் போடுவதை நிறுத்துங்கள் முதலில், அதன் பின்னர் யாருமே இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற பதத்தையே பிரயோகப் படுத்த மாட்டார்கள்//
மெல் குறிப்பிட்டுள்ளது"அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்"என்ற பதிவில் நான் இட்ட பின்னூட்டதிற்கு என்க்கு கிடைத்த பதில்...
ஏன்.... பிரக்யா சிங்க்கு ஆதரவா ஹிந்துக்கள்,குரல் கொடுக்களயா?..ஏன் அத்வானி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் கூட பதரினார்கள்...அப்ப அதெல்லாம் தீவிரவாதம் கெடயாது...ஆதரிக்கிரது தப்பும் இல்ல....
நீங்க ஆதரிச்சு பெசுனா,அது நியாயம்...நாங்க ஆதரிச்சா,அது அநியாயமா?.....
நீங்க சொல்றீங்க..தனிமனித தவறுக்கு ஹிந்து மதம் பாதிக்க படுகிறதுன்னு...சரிதான்... அதேதான்,இஸ்லாம் மதத்துக்கும்...எவனோ செய்ர தப்பு, அத மதத்தோட செர்த்து "இஸ்லாமியப் பயங்கரவாதம்"னுதானே நீங்கள்ளாம் சொல்ரீங்க...
"அப்ப இத அடிப்படையா வச்சு,மடாதிபதியே கொலை செய்ராறு,பிரக்யா சிங் என்ற பெண்துறவியே குண்டு வெக்குராங்க...ராமர் பேர சொல்லிதான்,குஜராத்துல கருவருத்தாங்க..ரத யாத்திரைன்னு சொல்லித்தான்,மசூதிய இடிச்சாங்க....அப்ப ஹிந்து மதம் பயங்கரவாதத்த தான் செய்ய சொல்லுதுன்னு நான் சொன்னா,,,அது சரியா?....."
இது எல்லாம்,ஓட்டு பொருக்கும் அரசியலுக்கும்,தனிமனித லாபத்துக்கும் செய்ற,கொடூரங்கள்....
ஆனா இதுவே இஸ்லாமிய பெயர்தாங்கிகளால், செய்யப்படும்பொது...அது இஸ்லாமிய தீவிரவாதம்ன்னு ம(மா)க்கள் முன்னிலையில் ஊடகங்களால் வைக்க படும்போது....ஆமான்னு சொல்றீங்க.....
ம்ம் பாருங்க....சாத்தியம் இல்லாத ஒன்னு..."இந்தியாவில் தாலிபன் ஆட்சி - ஒரு பயங்கரக் கனவு"(நல்லான் ரெம்ப பீதியாகி,பேதியான செய்தி அவர் பதிவிலேயெ தெரியுது....)
இந்த கட்டுரை சொல்ல வருவது என்ன?........ இது நடக்க போகுதுன்னா?..இல்ல... இது தான் நடக்குமா?....
தாலிபான்ல என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்குது,அது தீவிரவாத ஆட்சி, தாலிபான்கள் அரசியல் காரணங்கலுக்கு உருவாக்கபட்டவர்கள்...இப்போ அரசியல் காரணங்கலுக்காக அழிக்கப்படுகிறார்கள்....
எல்லாமே...எல்லாருக்கும் தெரியும் சார்...எதுவும் நான் வந்து உங்களுக்கு சொல்ல வெண்டியது இல்ல.....
இருந்தாலும்,எதுக்கு இந்த கால்ப்புண்ற்சி....இப்பொ இந்த("இந்தியாவில் தாலிபன் ஆட்சி - ஒரு பயங்கரக் கனவு") கட்டுரைக்கு தேவை என்ன?
ஒன்னே ஒன்னுதான்...ஹிந்துக்கள் மத்தியில,இஸ்லாமியர் பத்தி இருக்குர கொஞ்ச நஞ்ச நல்லெண்ணமும்,சுத்தமா அழிக்கப்படணும்....அத தவிர வேற எந்த நோக்கமும் இருக்க முடியாது...
நட்புடன்
H.ரஜின் அப்துல் ரஹ்மான்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்